மெகபூப் நகர்: வங்கக்கடலில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் சுங்கச்சாவடி மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
Tags : Bay of Bengal Amban ,Bengal Sea ,Telangana , Amban Storm, Telangana, Farmers